BREAKING NEWS
latest

Wednesday, November 11, 2020

குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் அஹமதி ஆளுநரை சந்தித்தார்:

குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் அஹமதி ஆளுநரை சந்தித்தார்:


நவம்பர்-11,2020

குவைத்தின் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அஹமதி ஆளுநர் ஷேக் பவாஸ் அல் காலித் அல் ஹமாத் அல் சபாவை நேற்று சந்தித்தார்.

சந்திப்பு கூட்டத்தில் இந்தியாவும் குவைத்தும்
இடையிலான இருதரப்பு உறவு பற்றியும் அதிகம்
விவாதித்தனர். மேலும் பல்வேறு துறைகளில் மேலும் உறவுகளை பலப்படுத்த வழிகள் பற்றி விவாதித்தனர்.


மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் குவைத்தில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்கள் பிரச்சினைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் இறுதியில் நினைவு கேடயம் வழங்கினார்.

மேலும் கடந்த வாரங்களில் இந்திய தூதுவர் குவைத்தின் Mubarak Al-Kabeer, Jahra மற்றும் Al Asimah ஆளுநரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் அஹமதி ஆளுநரை சந்தித்தார்:

« PREV
NEXT »