BREAKING NEWS
latest

Saturday, November 7, 2020

துபாய் மற்றும் சவுதியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகள் பலரிடம் இருந்தும் தங்கம் பறிமுதல்

துபாய் மற்றும் சவுதியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகள் பலரிடம் இருந்தும் தங்கம் பறிமுதல்:



நவம்பர்-7,2020

துபாயிலிருந்து நவம்பர் 6 மற்றும்  5 ஆம் தேதிகளில்  EK542 & FZ8517 விமானம் மூலம் துபாயிலிருந்து வந்த 4 பயணிகளிடமிருந்து ரூ .37.3 லட்சம் மதிப்புள்ள 713 gms தங்கம் சுங்க சட்டப்படி கைப்பற்றப்பட்டது . 4 தங்க பசை உருளைகள்( பாக்கெட்டுகள்) , 1 செயின் , 2 தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டதில் அடங்கும் 


அதேபோல் நவம்பர்-4  FZ8517 விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பயணியிடமிருந்து 5.6 kg குங்குமப்பூவும் மற்றும் EK9414 விமானத்தில் மூலம் சவுதி ரியாத்திலிருந்து வந்த UB நபரின்  உடைமைகளில் இருந்த பேரிச்சம் பழ பசையிலிருந்து 40 gms தங்கமும் சுங்க சட்டப்படி கைப்பற்றப்பட்டது . இவை இரண்டின் மதிப்பு ரூ . 15.5 லட்சம் ஆகும்.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to துபாய் மற்றும் சவுதியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகள் பலரிடம் இருந்தும் தங்கம் பறிமுதல்

« PREV
NEXT »