BREAKING NEWS
latest

Saturday, November 28, 2020

குவைத்தில் தமிழக பெண்மணி மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் தமிழக பெண்மணி மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

Nov-28,2020

குவைத்தில் வீட்டு பணிப்பெண்னாக வேலை செய்து வந்த இந்திய தமிழகம் பெரம்பலூர் மாவட்டம், நேரு நகர், அகத்திய தெருவைச் சேர்ந்த பைரோஸ் பானு(வயது-42), இவருடைய கணவர் பெயர் ரஹ்மதுல்லாஹ் என்பதாகும். உடல்நலக்குறைவு காரணமாக மூளையில் ஏற்பட்ட கட்டியால் நேற்று வெள்ளிக்கிழமை(27/11/20) உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து உடல் தாயகம் அனுப்புவதா அல்லது குவைத்தில் நல்லடக்கம் செய்வதா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அறிக்கையில் இதற்கான பணிகளை மக்கள் சேவை மைய அமைப்பு செய்து வருகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழக பெண்மணி மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »