BREAKING NEWS
latest

Tuesday, November 10, 2020

குவைத் சிவில் ஏவியேஷனின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சற்றுமுன் வெளியாகியுள்ளது:

குவைத் சிவில் ஏவியேஷனின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சற்றுமுன் வெளியாகியுள்ளது:



நவம்பர்-10,2020

குவைத் சிவில் ஏவியேஷனின் திருத்தப்பட புதிய பயண நடைமுறைகளின் படி, பயணிகள் விமானத்தின் உள்ளே தங்கள் உடைமைகளை சிறிய அளவிலான பையில்(tug bags ) எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக அறிக்கை சற்றுமுன் அதிகாரபூர்வமாக செய்தி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் சிவில் ஏவியேஷனின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சற்றுமுன் வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »