BREAKING NEWS
latest

Sunday, November 29, 2020

குவைத்தில் 20 லட்சம் தினார்கள் திருடிய வழக்கில் வெளிநாட்டவர் கைது:

குவைத்தில் 20 லட்சம் தினார்கள் திருடிய வழக்கில் வெளிநாட்டவர் கைது:


Nov-29,2020

குவைத்தில் 20 லட்சம் தினார்களை திருடிய வழக்கில் வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த நபர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் எனவும், இன்டர்போல்  உதவியுடன் அதிகாரிகள் இந்த நபரை கைது செய்தனர் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் அதிகாரிகள் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் குவைத்தில் உள்ள ஒரு முன்னணி தொலைபேசி நிறுவனத்தில் கணக்காளர் ஆக வேலை செய்து வந்தநிலையில் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார். மேலதிக்க சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் சம்மந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 20 லட்சம் தினார்கள் திருடிய வழக்கில் வெளிநாட்டவர் கைது:

« PREV
NEXT »