BREAKING NEWS
latest

Saturday, August 17, 2019

குவைத்தில் இந்திய தமிழக நபர் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது:

குவைத்தில் இந்திய தமிழக நபர் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது:

குவைத்தில் இந்திய தமிழகம் தஞ்சாவூர் அய்யனார் கோவில் தெரு,பொன்காடு, பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது(வயது-58) மாரடைப்பால்
மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது. இவருடைய தந்தை பெயர் முகம்மது கனி என்பதாகும்.

ஷாகுல் ஹமீது குவைத்தில் அர்தியா என்னும் பகுதியில், சுல்தான் பர்னிஷிங் என்ற தனியார் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை பார்த்து வந்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று திடிரென சனிக்கிழமை  (17/08/2019) திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து அவருடைய உடல் குவைத்தில் நல்லடக்கம் செய்யும் வேலைகளை மக்கள் சேவை மையம் நிர்வாகம் செய்து வருகிறது என்று செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.



WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்திய தமிழக நபர் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது:

« PREV
NEXT »