BREAKING NEWS
latest

Tuesday, August 6, 2019

குவைத்தில் இன்று காலையில் நடந்த கோரவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் நிலை கவலைக்கிடம்:


குவைத்தில் இன்று காலையில் நடந்த கோரவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் நிலை கவலைக்கிடம்:

குவைத்தின் Mubarak Al-Abdullah பகுதிகளில்  Mishref என்ற இடத்தில் வைத்து  வேகமாக வந்த கார் ஒன்று பேருந்துக்காக நின்றிருந்த 8 தொழிலாளர்கள்  மீது பயங்கரமாக மோதியது. தகவல் கிடைத்தது விரைந்து வந்த போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டனர் இந்த கோரவிபத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவம் நடந்த இடத்திலேயே பெரியாருக்கு பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும்  5 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதில் 4 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பிரபல குவைத் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கோரவிபத்து இன்று காலை 6 மணியளவில் நடந்துள்ளது.கார் ஓட்டிவந்த நபர் குவைத் குடிமகன்(வயது-21) என்று செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கி அனைவரும் இந்தியா மற்றும்  வங்காளதேச நாட்டவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளனர். விபத்தை ஏற்படுத்தி நபர் Dahes காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இறந்த நபர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் தெரிந்தவர்கள் Comment box-யில் தெரிவிக்கவும்.

Reporting by Kuwait tamil pasanga Team

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்று காலையில் நடந்த கோரவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் நிலை கவலைக்கிடம்:

« PREV
NEXT »