BREAKING NEWS
latest

Sunday, July 21, 2019

குவைத்தில் இலங்கை பெண் துன்புறுத்தல் மற்றும் நாடுகடத்தப்பட்ட பெண் மீண்டும் நுழைய முயற்சி என்று 2 செய்திகள் வெளியாகியுள்ளன:

குவைத்தில் இலங்கை பெண் துன்புறுத்தல் மற்றும் நாடுகடத்தப்பட்ட பெண் மீண்டும் நுழைய முயற்சி என்று 2 செய்திகள் வெளியாகியுள்ளன:


குவைத்தில் வீட்டுத் தொழிலாளி அலுவலகத்தில் பணிபுரியும் இலங்கை பெண் ஒருவர், வீட்டுப் பணிப்பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட தகராறுக்காக குவைத் பெண்மணி ஒருவர் தன்னை கடுமையான தாக்கினர் என்று Fahaheel காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அந்த பெண் தனது உடலிலும் காயங்கள் இருப்பதை நிரூபிக்க மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார், இதையடுத்து சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

இதுபோல் மற்றொரு சம்பவம் குவைத் சர்வதேச விமான நிலையம் நடந்துள்ளது.அதாவது முன்னர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் குவைத்தில் நுழைய முயற்சி செய்துள்ளார்.விமான நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவருடைய நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் சம்மந்தப்பட்ட துறையிடம் அந்த பெண்மணி ஒப்படைக்கப்பட்டார் என்று செய்தியில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இலங்கை பெண் துன்புறுத்தல் மற்றும் நாடுகடத்தப்பட்ட பெண் மீண்டும் நுழைய முயற்சி என்று 2 செய்திகள் வெளியாகியுள்ளன:

« PREV
NEXT »