BREAKING NEWS
latest

Wednesday, June 12, 2019

சவுதியில் விமான நிலையத்தில் தாக்குதலில் இந்தியர்கள் உள்ளிட்ட 26 பேர் காயமடைந்துள்ளனர் என்று முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கிறது.


சவுதியில் விமான நிலையத்தில் தாக்குதலில் இந்தியர்கள் உள்ளிட்ட 26 பேர் காயமடைந்துள்ளனர் என்று முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கிறது.

      சவுதி அரேபியாவின் Abha சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து இன்று சில மணிநேரத்திற்கு முன்பு ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் இந்தியா,சவுதி மற்றும் ஏமன் நாடுகளைச் சேர்ந்த 26 பேர் காயமடைந்துள்ளனர் என்ற தகவலை மட்டும் சவுதி அரசு ஏஜன்சி சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது.இதில் பெண்கள் குழந்தை அடங்குவார்கள்.

                   இவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.இந்த தாக்குதல் விமான நிலையத்தில் வரவேற்பு அறையில் இருந்த மக்கள் மீது நடந்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Report by Kuwait tamil pasanga team.






WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் விமான நிலையத்தில் தாக்குதலில் இந்தியர்கள் உள்ளிட்ட 26 பேர் காயமடைந்துள்ளனர் என்று முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கிறது.

« PREV
NEXT »