BREAKING NEWS
latest

Thursday, May 30, 2019

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது:

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது:

குவைத்தில் இந்திய இளைஞர் ஒருவர் மரணமடைந்தார்.இவர் இந்திய கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த புத்தம்தோப்பு என்ற ஊரை 
சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
                   இவர் பெயர்  ஷைஜூ பெரேரா ( வயது-39). இவருக்கு அனிலா என்ற மனைவியும்,நோகா & நோகேல் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
                     குவைத் சட்ட நடவடிக்கைகளை முடித்து விரைவாக உடலை தாயகம் அனுப்பும் பணியை கலா கேரளா அமைப்பு பிரதிநிதிகள் செய்து வருகிறார்கள் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்



Report by Kuwait tamil pasanga team.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது:

« PREV
NEXT »