BREAKING NEWS
latest

Wednesday, May 29, 2019

குவைத்தில் சற்றுமுன ஈத் பெருநாள் அரசு விடுமுறை சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது:

குவைத்தில்  சற்றுமுன ஈத் பெருநாள் அரசு விடுமுறை சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவவிக்கப்பட்டுள்ளது:



குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் ரம்லான் நோன்பு முடிந்து வருகிற ஈத் பெருநாள் தொடர்பான அரசு விடுமுறையை சற்றுமுன் இன்று புதன்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
              இதில் வருகிற செவ்வாய்க்கிழமை ( ஜூன்-4) முதல் வியாழக்கிழமை (ஜூன்-6)  வரையில் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.இதில் வெள்ளிக்கிழமை(ஜூன்-7) சேர்த்து 4 நாட்கள் விடுமுறை அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்கும். மேலும் அரசு துறை மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களுக்கு சனிக்கிழமை(ஜூன்-8) சேர்த்து 5 நாட்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
              மேலும் அரசு அலுவலக வேலை நாட்கள் வழக்கம்போல் (ஜூன்-9) ஞாயிற்றுக்கிழமை துவங்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் ஈத் பண்டிகையை மகிழ்ச்சியுடனும் பாதுகாப்பாக கொண்டாடவும்.இளைஞர்கள் நண்பர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கை குடும்பத்திற்காக இங்கு வந்துள்ளோம்.




குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்



Report by Kuwait tamil pasanga team.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் சற்றுமுன ஈத் பெருநாள் அரசு விடுமுறை சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது:

« PREV
NEXT »