BREAKING NEWS
latest

Monday, December 14, 2020

சென்னை விமான நிலையத்தில் இன்று 1.23 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது:

Dec-14,2020

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் துபாயிலிருந்து IX-1644 மற்றும் FZ-8517 விமானகள் வந்த 15 பயணிகளிடமிருந்து ரூ 1.23 கோடி மதிப்புள்ள 2.4 kg தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதுபோல் சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த பயணியிடமிருந்து ரூ .12 லட்சம் மதிப்புள்ள 11000 USD மற்றும் 19500 சவுதி ரியால் நோட்டுகளையும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் வரும் மணிநேரத்தல் தெரியவரும்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சென்னை விமான நிலையத்தில் இன்று 1.23 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது:

« PREV
NEXT »